Friday, 19 December 2014

தூய்தன்மை - 1

தூய்தன்மை - 1




மாக்கேழ் மடநல்லாய் என்றரற்றுஞ் சான்றவர்

நொக்கார்கொ னொய்யதோர் புக்கிலை?  - யாக்கைக்கோர்

ஈச்சிறகன்னதோர் தோல் அறினும், வேண்டுமே

காக்கை கடிவதோர் கோல் .



மா                             -  மாம்பழம்
கேழ்                          -  நிறம்
மடம்                         -  மடமை
புக்கில்                      -  வீடு
நொய்யது                 -  transcendent
கோல்                       -  தண்டு
காக்கை                    -  காகம்
கடி                            -  scare  away
அறினும்                  -  அறுத்தல்


"ஓ ! மாநிற மடந்தையே, நல்ல அழகியே" என்று போற்றும் பெரியவர்கள், காண்பதில்லையோ அப்பெண்ணின் தாழ்ந்த உடம்பின் இயல்பை?
அவ்வுடம்பில், ஓர் ஈயின் சிறகைப் போன்ற சிறு அளவு  தோல் அறுபட்டாலும், காக்கையை துரத்தும்  கோல் வேண்டுமே !!



Those men who rave about a maiden saying "O ! fair & good looking woman!", do they not know how dirty & low body life is housed in ? 
If the skin be cut as slight as a house-fly's wing, you may need a stick that drives away the crows.


No comments:

Post a Comment