யாக்கை நிலையாமை - 1
மலைமிசைத் தோன்று மதியம்போல் யானைத்
தலைமிசைத் கொண்ட குடையர் - நிலைமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டார் அல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில்.
மதியம் - நிறைமதி; சந்திரன்
குடையர் - குடையின் கீழ் உள்ளவர்
துஞ்சு - மரித்தல்
தூற்று - அறிவித்தல்
மலைமீது தோன்றும் நிலாபோல், யானை மீது வைத்த குடையின் கீழ் அமர்த்த இராஜாக்களும் இறந்தனர் என்று பூமியில் அறிவிக்கப்பட்டார்கள்.
இவ்வுலகத்தில் மரணத்தை வென்றவர்கள் யாரும் இல்லை.
Even King that rode on elephants, beneath an umbrella, like the moon appearing over mountains, have had their names proclaimed on earth as dead. No one in this world has escaped death.
மலைமிசைத் தோன்று மதியம்போல் யானைத்
தலைமிசைத் கொண்ட குடையர் - நிலைமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டார் அல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில்.
மதியம் - நிறைமதி; சந்திரன்
குடையர் - குடையின் கீழ் உள்ளவர்
துஞ்சு - மரித்தல்
தூற்று - அறிவித்தல்
மலைமீது தோன்றும் நிலாபோல், யானை மீது வைத்த குடையின் கீழ் அமர்த்த இராஜாக்களும் இறந்தனர் என்று பூமியில் அறிவிக்கப்பட்டார்கள்.
இவ்வுலகத்தில் மரணத்தை வென்றவர்கள் யாரும் இல்லை.
Even King that rode on elephants, beneath an umbrella, like the moon appearing over mountains, have had their names proclaimed on earth as dead. No one in this world has escaped death.