Sunday, 26 October 2014

செல்வநிலையாமை - 7

செல்வநிலையாமை - 7




தோற்றஞ்சான் ஞாயிறு நாழியா வைகலுங் 

கூற்றம் அளந்துறுந் நாள் உண்ணும்; ஆற்ற 

அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின்; யாரும் 

பிறந்தும் இறவாதாரில்.



தோற்றஞ்சான்          -   அருமையாக தோற்றமளிக்கும் 
ஞாயிறு                       -   சூரியன் 
நாழி                              -   அளவில்லா 
வைகலும்                   -   நாள்தோறும் 
கூற்றம்                        -   மரணம் 
ஆற்ற                            -   மிகுதியாக 




அருமையான தோற்றமுடைய சூரியன், நாள்தோறும் நாட்களை அளந்து 
அழித்துக்கொண்டிருக்கிறது. 
அளவற்று அறம் செய்யுங்கள், அருளுடையவர்களாக .
பிறந்தபின் இறக்காதவர்கள் யாருமில்லை.



The wonderful look sun measures your days everyday & devours them. Hence, give to charity, with grace. All those who are born, have not escaped death !!!

No comments:

Post a Comment