Monday, 27 October 2014

இளமை நிலையாமை - 4

இளமை நிலையாமை - 4




தாழாத் தளராத் தலைநடுக்காத் தண்டூன்றா

வீழா இறக்கும் இவண்மாட்டுங்  - காழில்லா

மம்மர்கொண் மாந்தர்க் கணங்கா குந் தன்கைக்கோல்

அம்மனைக்கோல் ஆகிய ஞான்று.




தாழா                       -      தாழ்ந்து ; கூனி
தளரா                      -       தளர்ந்து
தண்டூன்றா           -      கோல் ஊன்றி
வீழ்                           -      விழு / கெடு
காழில்லா              -      மூதறிவில்லாத
மம்மர்                      -      மயக்கம்
அணங்கா               -       துன்பம்
ஞான்று                   -      பொழுது




முதுமையில் கூனி, தளர்ந்து, தலைஆடி, கோலூன்றி வீழ்ந்து இறந்துப் போகும்  இவள் மேல்  மயங்கும் மூதரிவில்லர்கள்,  தாய் ஊன்றிய கைக்கோலை இவள் ஊன்றும் போது, துன்பத்தையே அடைவார்கள்.




Those who have desire for a woman, who may in  her old age droop, shake, hold a staff in her hand, fall & pass away, may feel nothing but anguish when she grasps in her hand the staff her mother had held once.



No comments:

Post a Comment