Sunday, 26 October 2014

செல்வநிலையாமை - 2

செல்வம்நிலையாமை - 2




துகடீர் பெரும்செல்வற்  தொன்றியக்காற் றொட்டுப்

பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க.


அகடுற யார்மாட்டு நில்லாது செல்வம்


சகடக்கால் போல வரும்.





துகள்                         -   குற்றம்
பகடு                          -   காளை
பகடு நடந்தகூழ்         -   Grain trodden by bullocks
அகடு                         -   உள்ளம் / within
அகடுற                      -  நடு நிலைமையாக 



 குற்றமில்லா  முறையால்  பெரும் செல்வம்  பெற்றால், காளை  கொண்டு  வைக்கப்போரிட்ட நெல்லை / கூழை பல்லாரோடு பகிர்ந்து உண்ணுங்கள்.
செல்வம் யாரோடும் நில்லாமல், சகடவண்டியின்  சக்கரம் போல் சுற்றி வரும்.



If you earn ample amount of wealth by blameless means, you share the grains - which are trodden by bulls -  with many people. 
Prosperity stays not with one man, but keeps rotating like a wagon's wheel.


No comments:

Post a Comment