Sunday, 26 October 2014

செல்வநிலையாமை - 1

செல்வநிலையாமை - 1




அறுசுவை உண்டி அமர்தில்லாள் ஊட்ட

மறுசிகை நீக்கிஉண் டாரும்  - வரிஞ்சராய்


சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ் எனிற் செல்வம் ஒன்

றுண்டாக  வைக்கற்பார் றன்று !!!





அறுசுவை = 6 flavours. ; கைப்பு (கசப்பு), இனிப்பு, உவர்ப்பு (Salty),                                                       புளிப்பு (sourness ),துவர்ப்பு, கார்ப்பு (Pungent )

அமர்தில்லாள்              -   அமர்ந்து + இல்லாள் (மனைவி)




மனைவி அமர்ந்து ஊட்ட, அறுசுவை உணவு உண்டவரும்,வரிஞ்சராய் சென்று ஒரு வேளை கூழுக்காக  பிச்சை எடுப்பர்.
அதனால், செல்வத்தை பெரிதாக எண்ண வேண்டாம்.




Those who ate 6 flavors of food at home, fed by their house-wife, now roam as paupers, begging for porridge. Hence, do not consider wealth as anything significant.



No comments:

Post a Comment