Friday, 12 December 2014

அறன் வலியுறுத்தல் - 5

அறன் வலியுறுத்தல் - 5




கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்

துரும் பொழுந்து வேங்காற் றுயர் ஆண் டுழவார்;

வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்

வருங்காற் பரிவ திலர்.



ஆட்டு                      -  அரைத்து / Grind in a mill
சிறுகாலை               -   அதிகாலை
துரும்பு                    -   சக்கை
வேம்                       -   வேகும்
ஆண்டு                    -   அங்கு
உழவார்                   -    will  not suffer 
பரிவு                       -   இரங்கு 



((அதிகாலையில்)) இழம் கரும்பை பிழிந்து சாறை  எடுத்தபின், சக்கையை வேகவைத்தால் வலி அறியாது. அதுபோல், வருந்தி உடம்பின் முழு பயனையும் பெற்றபின், மரணம் வரும்பொழுது  வருத்தப் படுவதில்லை.




After extracting juice from sugarcane early, when the refuse is thrown into fire, it will not suffer pain.
Similarly, after extracting the fruits of our existence from our embodied existence, will not feel pangs when death shall come.

No comments:

Post a Comment