Tuesday, 4 November 2014

யாக்கை நிலையாமை - 3

யாக்கை நிலையாமை - 3




மன்றங் கறங்க மணப்பறை ஆயின 

அன்றவற் காங்கே பிணப்பறையாப்   - பின்றை 

ஒலித்தலும் உண்டாம், என் றுய்ந்துபோம் ஆறே 

வலிக்கும்ஆம் மாண்டார் மனம்.



கறங்க             -  ஒலிக்க
மணப்பறை      -  கல்யாண மேளம்
பிணப்பறை      -  சாப்பறை / 
பின்றை           -  பிறகு  
உய்த்து            -  தப்பித்து 




கல்யாண மண்டபத்தில் ஒலித்த மேளம், அதே தினத்தில், ஆகியது மணமகனின் சவ ஊர்வலத்தின் சாப்பறை மேளம். பின்நாளில் சாப்பறை ஒலித்ததும் உண்டு. 
இதை அறிந்து, உயர்ந்த மனத்தார், இவைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள வழி தேடிக்கொள்வர்.




The same day on which marriage drums were heard in the marriage hall, had become funeral drums. Some happened even on a later day. Knowing this happens, the men with lofty minds strive to find the way out of such incidents.

















No comments:

Post a Comment