Friday, 5 June 2015

மெய்ம்மை - 10

மெய்ம்மை - 10



தாஞ்செய் வினையல்லாற் றம்மொடு செல்வதுமற்

றியாங்கணுந் தேரிற் பிறிதில்லை; - ஆங்குத்தாம்

போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே

கூற்றங்கொண் தோடும் பொழுது.





தேர்                          -  ஆராய் 
பிறிதில்லை             -  வேறில்லை 
கூற்றம்                    -  மரணம் 
புனைந்த                  -  அலங்கரித்த 




எவ்விடத்தில் ஆராய்ந்துப் பார்த்தாலும் , தம் செயல்களின் பலனைத் தவிர தம்மோடு செல்வது வேறு எதுவும் இல்லை. 
தான் புகழ்ந்தும், அலங்கரித்தும் உடம்பும் பயன் இல்லாமல் போகும், மரணம் தம் உயிரை கொண்டு ஓடுச்  செல்லும் போது .




Research wherever you will, nothing goes with a man, except the fruits of his deeds.
The body, which a man admires and adorns, itself is useless, when death seizes his life and runs away with it.









No comments:

Post a Comment