Friday, 5 June 2015

மெய்ம்மை - 6

மெய்ம்மை - 6



இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினும் என்றும்

அடங்காதார் என்றும் அடங்கார்; -  தடங்கண்ணாய் !

உப்பொடு நெய்பா  றயிர்காயம் பெய்தடினுங்

கைப்பறா பேய்ச்சுரையின் காய்.




இடம்பட                   -    செழிப்பாக
பாறயிர்                     -    பால் + தயிர்
கைப்பறா                  -    கசப்பு/  கைப்பு
பேய்ச்சுரை               -     காட்டு சுரைக்காய்



அகன்ற கண்கள் உடையவளே ! அதிகமான மெய் அறிவு நூல்களை படித்திருந்தாலும், ஒழுக்கம் இல்லாதோர் ஒருபோதும்  அடங்குவதில்லை. 
உப்போடு நெய், பால், தயிர், காயம் ஆகியவைகளை சேர்த்து சமைத்தாலும் பேய்ச் சுரைக்காயின் கசப்பு நீங்காது.




O wide-eyed one ! Even if one reads lots of books on true wisdom, those who lack discipline never get disciplined. Though you cook a wild gourd, mixing it with salt, ghee, milk, curds & asafoetida, it never loses its bitterness.




No comments:

Post a Comment