மெய்ம்மை - 2
தக்காருந் தக்கவர் அல்லாருந் தந்தீர்மை
எக்காலுங் குன்ற லிலராவர் - அக்காரம்
யாவரே தின்னினுங் கையாதாங் கைக்குமாம்
தேவரே தின்னினும் வேம்பு.
தக்கார் - தகுந்தவர்
அக்காரம் - சீனி
கைக்கும் - கசக்கும்
வேம்பு - வேப்பம்
மதிப்பிக்குரியவர் , மதிக்கத் தகாதவரும் தங்கள் குணத்தில் எப்பொழுதும் குறையாமல் இருப்பர். சர்க்கரையை யார் தின்றாலும் கசக்காது; கசக்குமாம் தேவர்களே வேப்பத்தை தின்றாலும்.
The men of worth & unworthy both never change their nature. Whoever they be that eat it, sugar can never grow bitter; and margosa is bitter even when eaten by gods.
தக்காருந் தக்கவர் அல்லாருந் தந்தீர்மை
எக்காலுங் குன்ற லிலராவர் - அக்காரம்
யாவரே தின்னினுங் கையாதாங் கைக்குமாம்
தேவரே தின்னினும் வேம்பு.
தக்கார் - தகுந்தவர்
அக்காரம் - சீனி
கைக்கும் - கசக்கும்
வேம்பு - வேப்பம்
மதிப்பிக்குரியவர் , மதிக்கத் தகாதவரும் தங்கள் குணத்தில் எப்பொழுதும் குறையாமல் இருப்பர். சர்க்கரையை யார் தின்றாலும் கசக்காது; கசக்குமாம் தேவர்களே வேப்பத்தை தின்றாலும்.
The men of worth & unworthy both never change their nature. Whoever they be that eat it, sugar can never grow bitter; and margosa is bitter even when eaten by gods.
No comments:
Post a Comment