துறவு - 5
கொன்னே கழிந்தன் றிளையாமையும் , இன்னே
பிணியோடு மூப்பும் வரும்ஆல் , - துணிவொன்றி
என்னொடு சூழா தெழுநெஞ்சே ! போதியோ
நன்னெறி சேர நமக்கு?
கொன்னே - வெறுமையாக
இன்னே - இப்பொழுதே
பிணி - நோய்
போதியோ - போவாயோ
சூழாது - விவாதிக்காமல்
நன்னெறி - நல் ஒழுக்கம்
வெறுமையாக கழிந்தது இளமை. விரைவில் நோயுடன் வரும் முதுமையும்.
என்னோடு வாதிடாமல் எழு துணிவோடு, நெஞ்சே !! போவாயோ, நம் இருவருக்கும் (ஆத்மா + மனது) நல் ஒழுக்கம் வந்து சேர ?
Youth is spent in vain. Soon diseases and old age will come.
O soul, without arguing with me, boldly rise ! Wont you come with me to gain virtue for both of us?
கொன்னே கழிந்தன் றிளையாமையும் , இன்னே
பிணியோடு மூப்பும் வரும்ஆல் , - துணிவொன்றி
என்னொடு சூழா தெழுநெஞ்சே ! போதியோ
நன்னெறி சேர நமக்கு?
கொன்னே - வெறுமையாக
இன்னே - இப்பொழுதே
பிணி - நோய்
போதியோ - போவாயோ
சூழாது - விவாதிக்காமல்
நன்னெறி - நல் ஒழுக்கம்
வெறுமையாக கழிந்தது இளமை. விரைவில் நோயுடன் வரும் முதுமையும்.
என்னோடு வாதிடாமல் எழு துணிவோடு, நெஞ்சே !! போவாயோ, நம் இருவருக்கும் (ஆத்மா + மனது) நல் ஒழுக்கம் வந்து சேர ?
Youth is spent in vain. Soon diseases and old age will come.
O soul, without arguing with me, boldly rise ! Wont you come with me to gain virtue for both of us?
No comments:
Post a Comment