பழவினை - 8
அறியாரும் அல்லர் அறிவ தறிந்தும்
பழியோடு பட்டவை செய்தல், - வளியோடி
நேய்த னறவுயிர்க்கு நீள்கடற் றண்சேர்ப்ப !
செய்த வினையான் வரும்.
அறியா - அறியாதவர்
பழி - குற்றம்
வளியோடி - சுரவாளி விரைந்து
நெய்த - நீர் தாமரை
நறவு - மணம்
சேர்ப்ப - அரசன்
சூறாவளி வீசி நீர் மலரிலிருந்து மணம் பரவும் நீண்ட கடல்கரை கொண்ட நாட்டின் அரசனே ! அறியாதவர்கள் அல்ல அவர்கள்; ஆனால்,அறிய வேண்டியவற்றை அறிந்த பின்னும், குற்றம் தரும் செயலை செய்தல், முற்கால செயலின் பயனே !
Lord of the long cool shore, where breezes spread the Lily's fragrance around ! They are not ignorant; in spite of knowing what they should know, if they do deeds that are guilty, its because of deeds of the past.
அறியாரும் அல்லர் அறிவ தறிந்தும்
பழியோடு பட்டவை செய்தல், - வளியோடி
நேய்த னறவுயிர்க்கு நீள்கடற் றண்சேர்ப்ப !
செய்த வினையான் வரும்.
அறியா - அறியாதவர்
பழி - குற்றம்
வளியோடி - சுரவாளி விரைந்து
நெய்த - நீர் தாமரை
நறவு - மணம்
சேர்ப்ப - அரசன்
சூறாவளி வீசி நீர் மலரிலிருந்து மணம் பரவும் நீண்ட கடல்கரை கொண்ட நாட்டின் அரசனே ! அறியாதவர்கள் அல்ல அவர்கள்; ஆனால்,அறிய வேண்டியவற்றை அறிந்த பின்னும், குற்றம் தரும் செயலை செய்தல், முற்கால செயலின் பயனே !
Lord of the long cool shore, where breezes spread the Lily's fragrance around ! They are not ignorant; in spite of knowing what they should know, if they do deeds that are guilty, its because of deeds of the past.
No comments:
Post a Comment